At consultative committee meeting
Operation...
தஞ்சை– திருச்சி இடையே 49 கி.மீ. தூரத்துக்கு இருவழி ரெயில்பாதை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பாலங்கள் கட்டும் பணி, தண்டவாளம் அமைக்கும் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது.
சுற்றுலா...
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் ரயில் நிலையத்தில் மயிலாடுதுறை-கோயம்புத்தூர், ராமேசுவரம்-திருப்பதி உள்ளிட்ட விரைவு ரயில்கள் வரும் 5-ம் தேதியிலிருந்து நின்றுசெல்லும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதுகுறித்து...
காரைக்குடி - திருவாரூர் அகல ரயில் பாதைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டுமென பட்டுக்கோட்டை சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
பட்டுக்கோட்டையில்...
சென்னை: அம்மா உணவகம், அம்மா சிமெண்ட், மெடிக்கல், உப்பு, மினரல் வாட்டர் வரிசையில், ஒருபடி அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்ட நிலையில், பொள்ளாச்சி - சென்னை இடையே "அம்மா எக்ஸ்பிரஸ்' எனும் பெயரில் புதிய ரயில் இயக்க நடவடிக்கை...