கோவை : பா.ஜ., ஆட்சிக்கு வந்த ஒரே மாதத்தில், போத்தனுார் வழியாக கேரளாவுக்குச் சென்று வரும் முக்கியமான 2 ரயில்கள், கோவை ரயில்வே ஸ்டேஷன் வழியாக திருப்பப்பட்டுள்ளன.
நாட்டின்...
பிரேசிலில் இருந்து, சென்னை துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட, இரண்டு மெட்ரோ ரயில்கள், கோயம்பேடு பணிமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
சென்னை...
குறிச்சி : போத்தனுார் ரயில்வே ஸ்டேஷன் அருகே, ரயில் முன் பாய்ந்து ஆண், பெண் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.
கோவை...
ரயில்களை திருப்புவது, சிறுவாணி நீரைத் தடுப்பது, எல்லை தாண்டி வந்து கழிவுகள் கொட்டுவது என பல்வேறு விவகாரங்களிலும், கேரளா அத்து மீறி நடந்து வருவது, கோவை மாவட்ட மக்களை வெகுவாக பாதித்து வருகிறது.
தமிழக-கேரள...
சென்னை: 'சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் நடந்த, குண்டு வெடிப்புக்கு சதித்திட்டமே காரணம்' என, ரயில்வே பாதுகாப்பு ஆணையர் மிட்டல் அறிக்கை அளித்துள்ளார்.
சென்னை,...