சோதனை அடிப்படையில் திருச்சி-கரூர் பயணிகள் ரயில் சேவை திங்கள்கிழமை (பிப்.5) முதல் சேலம் வரை 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக...
கிருஷ்ணகிரி அருகே திருநங்கைகள் ஓடும் ரயிலில் இருந்து ஆந்திர இளைஞரை தள்ளிவிட்டதால் சம்பவ இடத்திலேயே பலியானார். உடனிருந்த நண்பருக்கும் படுகாயம் ஏற்பட்டது.
ரயிலில்...
ரயில்வேயின் முழு நிதியில் காரைக்கால் - பேரளம் அகல ரயில்பாதை திட்டத்தை போர்க்கால அடிப்படையில் நிறைவேற்றவேண்டும் என எம்.எல்.ஏ. உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் வலியுறுத்தினர்.
காரைக்காலுக்கு...
நாகை, வேளாங்கண்ணி ரயில்வே இருப்புப் பாதைகளின் தர ஆய்வுக்குப் பின்னர், இந்தத் தடங்களிலான ரயில்களின் இயக்க வேகத்தை அதிகரிக்க அனுமதி கிடைத்தால், கூடுதல் ரயில்கள் இயக்குவது குறித்து பரிசீலிக்கப்படும் என ரயில்வே பொது மேலாளர் (தெற்கு)...
தஞ்சாவூர் - திருச்சி இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணிகளை இந்த மாதத்துக்குள் (பிப்ரவரி) முடிக்க முயற்சி மேற்கொள்ளப்படும் என்றார் தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.கே. குல்சிரேஷ்டா. காரைக்கால், நாகை, திருவாரூர், சாலியமங்கலம் ஆகிய...